Custom Search

வியாழன், 9 செப்டம்பர், 2010

ஆனந்தம்...

மடைதடுத்த வெள்ளமென
நெஞ்சினுள்
தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது
சிலகோடி முத்தங்களும்
பலகோடி ஆசைகளும்,
கற்பனைகளும்...

உன்
விழிகண்ட வினாடிகளில்
அத்தனையும் மொத்தமாய்த்
தெறித்து வெளிவரக்கூடும்...

ஆனால்
அதற்குமுன்
முந்திக்கொண்டு வருவது
ஒருதுளிக் கண்ணீர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக